Wednesday, December 25, 2013

சில பேரின் மனம்...

சில பேரின் மனம்
கஸ்ரப்படுகிற மாதிரி நடந்து கொள்வதுக்கும்
காரணம் உண்டு

கொல்லன் பட்டறையில் இரும்பை
பழுக்க காய்ச்சி அடிக்கிறானே
ஏன்?
இரும்பின் மீது அவனுக்கு கோவமா இல்லை
அப்பிடி செய்தல் தான்
பயனுள்ள கத்தியாகவோ சுத்தியாகவோ மாறும்
என்பதுக்காக...

No comments:

Post a Comment

PAKEE Creation