Wednesday, January 23, 2013

சொல்லப்படாத காதல்...



கரைதேடும் அலையாக 
கடல் தேடும் நதியாக
கவி பாடும் குயிலாக
மலை நாடு தாண்டி
நான் வந்தாலும்
உன் மீது நான் கொண்ட காதல்
என்னை தவிர நான் வணங்கும்
கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்...

No comments:

Post a Comment

PAKEE Creation