Wednesday, September 12, 2012

வலிக்கிறது...




நான் அழுத போது
எனக்கு ஆறுதல் சொல்ல நீ
என்னருகிலில்லை

இப்போது நீ அழுகிறாய் தோழியே
உன் கண்ணீரை துடைப்பதற்கு கூட
நான் உன்னருகிலில்லை

சோகம் என்பது நமக்கு
என்றுமே நிரந்தரமில்லை
என்பதை இன்றாவது புரிந்து விடு

நிரந்தரமில்லாத ஒன்றிற்காக
தயவு செய்து கண்ணீர் சிந்தாதே
என் இதயத்திற்கு வலிக்கிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation