Monday, April 9, 2012

குழந்தையாகவே இருந்திருந்தால்...






பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...

No comments:

Post a Comment

PAKEE Creation