Tuesday, February 28, 2012

உனக்கு தெரியாது...


நீ காதலித்த போதும்
சொன்னேன்
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியாதென்று

நீ என்னை விட்டு பிரிந்த போதும்
சொல்கின்றேன்
என் வலிகளின் ஆழம்
உனக்கு தெரியாதென்று...

2 comments:

  1. ஆழாமான காதலை சொல்லும் அழகிய வரிகள்1

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete

PAKEE Creation