Monday, December 12, 2011

உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன்...



கடலில் கண்ணீர் விட்ட போது தான்
என்னை புரிந்துகொள்ள வில்லை
கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும்
போது கூடவா தெரியவில்லை
நான் உன்னை நினைத்து
வருத்தி வருந்துகின்றேன் என்று...

No comments:

Post a Comment

PAKEE Creation