Friday, October 21, 2011

உன்னை நேசித்ததால்...

கானல் நீரான உன்னை நேசித்ததால்
இன்று கண்ணீருடன் வாழ்கிறேன்
உள்ளுக்குள் இதயம் பதறுதடி
காதல் கொண்ட நெஞ்சம் கதறுதடி...

No comments:

Post a Comment

PAKEE Creation