Tuesday, September 15, 2009

நட்புடன்...


கண்களில் தொடங்கி
காலங்களில் நிறைகின்றதடா நட்பு....
அறிமுகம் கிடைத்தவுடன் ஆயுசுக்கும் முடிவதில்லை....
உன் நட்பு ஒரு பொது சொத்து..அதில்
என் பங்கை பட்டாயிட்டு விட்டாய்...... இனி
என் முயற்சிகளில் முதலாமவன் நீ....
வெற்றிகளில் கைதட்டும் கரம் நீ....
வேதனைகளில் தோள் கொடுக்கும் தோழன் நீ...
லட்சியத்தின் லட்ச தீபம் நீ....
வானம் போலவே உன் நட்பின்
தேவை முடிவதில்லை................

No comments:

Post a Comment

PAKEE Creation