வாழ்க்கை மகிழ்வென இருந்தேன்
வாழ்வில் உயர்வென நினைத்தேன்
மனதில் பல எண்ணங்கள் வளர்த்தேன்
அதை தாளிலே வண்ணமாக வரைந்தேன்
காலம் என்னை விடாது
துன்பம் என்னை நாடாது
என்றெல்லாம் எண்ணியிருந்தது
அது ஒரு காலம்...
வாழ்வில் உயர்வென நினைத்தேன்
மனதில் பல எண்ணங்கள் வளர்த்தேன்
அதை தாளிலே வண்ணமாக வரைந்தேன்
காலம் என்னை விடாது
துன்பம் என்னை நாடாது
என்றெல்லாம் எண்ணியிருந்தது
அது ஒரு காலம்...
No comments:
Post a Comment