யார் யாரோ வந்து போகிறார்கள்
எனது மாயத்திரைக்கு
எப்போதுமே கண்டிராத
அவர்களது முகங்கள்
வீசிவிட்டுச் செல்லும் புன்னைகையினை
வாங்கிகொண்டபின்
எனது புன்னகையைப் பதிலாக
அளித்திருக்கிறேன்
வெறும் சம்பிரதாயமாக
பரிமாற்றப்படும் புன்னகை
வெறுமையாய்
உதிர்ந்து விடுகிறது மண்ணில்...
எனது மாயத்திரைக்கு
எப்போதுமே கண்டிராத
அவர்களது முகங்கள்
வீசிவிட்டுச் செல்லும் புன்னைகையினை
வாங்கிகொண்டபின்
எனது புன்னகையைப் பதிலாக
அளித்திருக்கிறேன்
வெறும் சம்பிரதாயமாக
பரிமாற்றப்படும் புன்னகை
வெறுமையாய்
உதிர்ந்து விடுகிறது மண்ணில்...
No comments:
Post a Comment