நான் காற்றோடு பறந்த
ஓர் வெள்ளைக் காகிதம்
தாலாட்டின் சுகம் காண
மெலெழுந்தேன்! அலைந்தேன்!
இதோ நான்
மீண்டும் தரையில்
எடுத்து வாசியுங்கள்
என்னில் வாசகங்கள்
அவை காலத்தாயின்
அழியாத பாடங்கள்...
ஓர் வெள்ளைக் காகிதம்
தாலாட்டின் சுகம் காண
மெலெழுந்தேன்! அலைந்தேன்!
இதோ நான்
மீண்டும் தரையில்
எடுத்து வாசியுங்கள்
என்னில் வாசகங்கள்
அவை காலத்தாயின்
அழியாத பாடங்கள்...
அழியாத பாடங்கள்...very good
ReplyDelete