மரணங்கள் மதிப்புள்ளவை
தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை
மரணங்கள் என்றும் மனிதனின் தேவையை அழித்து விடுவதில்லை
மரணம் மனிதனின் கருத்தை உருக்குலைத்து விடுவதில்லை
கருத்துக்கள் என்றும் ஆய்வுக்குரியவை
கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்பட வேண்டியவை
செயற்பாடுகள் விமர்சிக்கப்பட வேண்டியவை
மனிதன் ஒருவன் வீணே மாய்ந்தான் எனின்
மனித வரலாற்றில் அது நிராகரிக்கப்படும்
மனிதனின் சுதந்திர வாழ்விற்கு இடையூறுகள் தொடரும்வரை
வாழ்விற்கான போராட்டம் தொடரவே செய்யும்...
தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை
மரணங்கள் என்றும் மனிதனின் தேவையை அழித்து விடுவதில்லை
மரணம் மனிதனின் கருத்தை உருக்குலைத்து விடுவதில்லை
கருத்துக்கள் என்றும் ஆய்வுக்குரியவை
கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்பட வேண்டியவை
செயற்பாடுகள் விமர்சிக்கப்பட வேண்டியவை
மனிதன் ஒருவன் வீணே மாய்ந்தான் எனின்
மனித வரலாற்றில் அது நிராகரிக்கப்படும்
மனிதனின் சுதந்திர வாழ்விற்கு இடையூறுகள் தொடரும்வரை
வாழ்விற்கான போராட்டம் தொடரவே செய்யும்...
No comments:
Post a Comment