நாம் வாழுற உலகம்
நல்லது தான் ஆனால்
நாறிப் போன ஆசையினாலே
நாறுது உலகம்
உருண்ட உலகம் ஒழுங்காக சுத்துது
அதிலை உடமை இருக்கிறவனுக்கும்
இல்லாதவனுக்கும்
நடக்குது இழுபறி
கணக்கை மீறித் தின்னுறான் ஒருவன்
காலி வயித்தை காயப்போடுகிறான் இன்னொருவன்
மாடி வீடு கட்டி ஒரு கூட்டம்
கோடி சுகம் அனுபவிக்க
குடிசை வீடும் இல்லாம
வீதியிலே கிடந்து வாழுற கூட்டம் பலது
உலகம் எல்லொருக்கும் பொது
உண்மை இதுதான்
இதை உணர்ந்து நாம
உருவாக்கிற வரைக்கும்
இந்த நிலைமை தான்...
நல்லது தான் ஆனால்
நாறிப் போன ஆசையினாலே
நாறுது உலகம்
உருண்ட உலகம் ஒழுங்காக சுத்துது
அதிலை உடமை இருக்கிறவனுக்கும்
இல்லாதவனுக்கும்
நடக்குது இழுபறி
கணக்கை மீறித் தின்னுறான் ஒருவன்
காலி வயித்தை காயப்போடுகிறான் இன்னொருவன்
மாடி வீடு கட்டி ஒரு கூட்டம்
கோடி சுகம் அனுபவிக்க
குடிசை வீடும் இல்லாம
வீதியிலே கிடந்து வாழுற கூட்டம் பலது
உலகம் எல்லொருக்கும் பொது
உண்மை இதுதான்
இதை உணர்ந்து நாம
உருவாக்கிற வரைக்கும்
இந்த நிலைமை தான்...
No comments:
Post a Comment