நீங்கள் புத்தனாக இருந்தால் என்ன?
கிறிஸ்தவனாக இருந்தால் என்ன?
முஸ்லிமாக இருந்தால் என்ன?
சைவனாக இருந்தால் தான் என்ன?
பூரண அமைதியோடு இருங்கள்
அது தான் முக்கியம்
இறைவனை விட்டு விட்டு மதத்தை பிடித்துக் கொண்டால்
இறைவனும் தெரியாது
கிறிஸ்தவனாக இருந்தால் என்ன?
முஸ்லிமாக இருந்தால் என்ன?
சைவனாக இருந்தால் தான் என்ன?
பூரண அமைதியோடு இருங்கள்
அது தான் முக்கியம்
இறைவனை விட்டு விட்டு மதத்தை பிடித்துக் கொண்டால்
இறைவனும் தெரியாது
உங்கள் மதமும் உணராது
உங்கள் மதத்துக்குள் நீங்களே பிளவுகள் உண்டாக்கி,
உங்கள் மதத்துக்குள் நீங்களே பிளவுகள் உண்டாக்கி,
நீங்கள் இரண்டாக பிளந்து
உங்களை அடித்து கொண்டு மரணம் அடைகிறீர்கள்...
No comments:
Post a Comment