கல்லை உடைத்து
களனிகள் படைத்து
செழிப்பக்கினோம் மண்ணை
இன்று!
இடம் பெயர்ந்து
வளம் இழந்து
செழிப்பிழந்து
நாதியற்று ஏதிலிகளாய்
சொந்த மண்ணில்
சொந்தமாய் தொழில் செய்து
ஒரு நேரம் உண்டாலும்
உரிமையோடு உண்டதில்
கண்ட மகிழ்ச்சிக்கு அளவேது...
களனிகள் படைத்து
செழிப்பக்கினோம் மண்ணை
இன்று!
இடம் பெயர்ந்து
வளம் இழந்து
செழிப்பிழந்து
நாதியற்று ஏதிலிகளாய்
சொந்த மண்ணில்
சொந்தமாய் தொழில் செய்து
ஒரு நேரம் உண்டாலும்
உரிமையோடு உண்டதில்
கண்ட மகிழ்ச்சிக்கு அளவேது...
No comments:
Post a Comment