பாவச் செயல் புரிந்து
பணம் சம்பாதிப்பதற்கும்
ஞான மார்க்கத்தின்
நல்லறிவை எதிர்ப்பதற்கும்
ஈனச் செயல் புரிந்து
இறைவனடி மறந்ததற்கும்
காரணமென்ன வென்றால்
காலத்தின் கோலந்தான்...
பணம் சம்பாதிப்பதற்கும்
ஞான மார்க்கத்தின்
நல்லறிவை எதிர்ப்பதற்கும்
ஈனச் செயல் புரிந்து
இறைவனடி மறந்ததற்கும்
காரணமென்ன வென்றால்
காலத்தின் கோலந்தான்...
No comments:
Post a Comment