துணிவான இதயத்தில் துயரம் இல்லை
சலியாத உழைப்பில் அலுப்பு இல்லை
கவலை இன்றி உலகத்திலே மனிதன் இல்லை
நீயே தான் உன் சோகங்களை கேட்டுக்கொள்
வாழ்க்கை என்னும் கண்ணீரை உன் கையால் துடை
பல விசயங்கள் புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை...
சலியாத உழைப்பில் அலுப்பு இல்லை
கவலை இன்றி உலகத்திலே மனிதன் இல்லை
நீயே தான் உன் சோகங்களை கேட்டுக்கொள்
வாழ்க்கை என்னும் கண்ணீரை உன் கையால் துடை
பல விசயங்கள் புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை...
No comments:
Post a Comment