இதயத்தை புனிதமாக்கு
உனக்குள் ஒரு உதயம் உருவாகும்
நினைவுகளைப் புனிதமாக்கு
உனக்குள் ஒரு சுகம் பிரசவமாகும்
நீ செல்லும் பாதை நேரானதாஎன்பதை ஆராய்ந்து பார்
காலத்தை வெல்லும் மனிதனாக
வாழ்ந்தால் பார்போற்ற நிலைப்பாய்
உன் சொல்லில் கல்லும் கரையும்
நீ மனிதன் என்பதை மறந்து விடாதே...
உனக்குள் ஒரு உதயம் உருவாகும்
நினைவுகளைப் புனிதமாக்கு
உனக்குள் ஒரு சுகம் பிரசவமாகும்
நீ செல்லும் பாதை நேரானதாஎன்பதை ஆராய்ந்து பார்
காலத்தை வெல்லும் மனிதனாக
வாழ்ந்தால் பார்போற்ற நிலைப்பாய்
உன் சொல்லில் கல்லும் கரையும்
நீ மனிதன் என்பதை மறந்து விடாதே...
No comments:
Post a Comment