skip to main |
skip to sidebar
வாழ்க்கை...
சூன்யமாகி பட்டுப்போன
வாழ்க்கை காட்டில்
அடிக்கடி தீ வைக்கும்
கொடூரங்களும்
குறைந்த பாடில்லை
கடலது சுமையென்று
கண்ணீர் சிந்தினால்
பூமியின் பாரம்
குறைந்து விடவா போகின்றது
அத்தனை வலிகளை பற்றி
அப்பட்டமாய் எழுதியும்
என் அவலத்திற்கு
இதுவரை
விளம்பர எடுத்துக்காட்டைத் தவிர
வேறொன்றுமே
கிடைத்ததில்லை...
No comments:
Post a Comment