பாரதியும் காந்தியும் புத்தரும்
இங்கே
பிறந்தது மட்டுமல்ல
இறந்ததுவும் தான்
பாறங்ககல்லில்
நாரை உரித்து உரித்தே
தங்களுக்குரிய தண்டனைகளைத்
தாங்களே நிறைவேற்றிக்கொண்ட
அமானுஷ்யங்கள்...
இங்கே
பிறந்தது மட்டுமல்ல
இறந்ததுவும் தான்
பாறங்ககல்லில்
நாரை உரித்து உரித்தே
தங்களுக்குரிய தண்டனைகளைத்
தாங்களே நிறைவேற்றிக்கொண்ட
அமானுஷ்யங்கள்...
No comments:
Post a Comment