skip to main |
skip to sidebar
எனக்கொரு ஆசை இருக்கிறது...
அன்பே
நிலா முற்றத்திலே
மார்பிலே சார்த்தி உன்
தலைமுடி கோதி
உச்சந்தலை மீது முத்தம் கொடுக்க வேண்டும்
ஆயிரமாயிரம் கிள்ளை மொழியில்
கொஞ்சி கதை பேசவேண்டும்
பறவைகளின் தாலாட்டில்
புல்லின் நுனியில் நாம் உறங்க வேண்டும்...
No comments:
Post a Comment