skip to main |
skip to sidebar
பெண்...
மனிதன் முழுத் துன்பத்துக்கோ
முழு மகிழ்ச்சிக்கோ ஆளாக்கக்கூடியது ஒரே ஒரு சிருஷ்டிதான்
அது பெண்
மனிதன் சித்தத்தைச் சிதைக்கவும் , பிரமை உண்டாக்கவும்
ஆனந்த வெள்ளத்தில் அழ்த்தவும் சக்தி உள்ளவள் பெண்தான்
அதனால்தான் உலகத்தை இயக்கும் சக்தியையும்
வேதாந்தம் பெண்ணாகச் சித்தரித்திருக்கிறது...
No comments:
Post a Comment