இழப்புகளில் தான் மனிதனின் வாழ்வு நடக்கிறது
சில நீர் துளிகளின் இழப்புதானே மனிதனை உருவாக்குகிறது
அறியாமையின் இழப்புதானே ஒரு மனிதனுக்கு அறிவைக்கொடுத்தது
வருடங்களின் இழப்புதானே வயதைக்கொடுத்தது
உடலின் உழைப்பு என்ற இழப்புதானே மனிதனுக்கு பொருளைக்கொடுக்கிறது...
சில நீர் துளிகளின் இழப்புதானே மனிதனை உருவாக்குகிறது
அறியாமையின் இழப்புதானே ஒரு மனிதனுக்கு அறிவைக்கொடுத்தது
வருடங்களின் இழப்புதானே வயதைக்கொடுத்தது
உடலின் உழைப்பு என்ற இழப்புதானே மனிதனுக்கு பொருளைக்கொடுக்கிறது...
No comments:
Post a Comment