என்று எமது சமுதாயம் இளையோரை மதிக்கிறதோ
அன்றேதான் நம்மவர்கள் வான் வீதி வலம் வரலாம்
இளைஞரது ஆற்றல்கள் இலைமறைவாய் இருக்கும் வரை
முன்னேற்றம் என்றதொரு பாதையை நாம் காண போவதில்லை...
அன்றேதான் நம்மவர்கள் வான் வீதி வலம் வரலாம்
இளைஞரது ஆற்றல்கள் இலைமறைவாய் இருக்கும் வரை
முன்னேற்றம் என்றதொரு பாதையை நாம் காண போவதில்லை...
No comments:
Post a Comment