நிலவென்றான் உயிரென்றான்
நெருங்க முதல்!
சுவையென்றான் தேன் கனியென்றான்
இணைந்த பின்னால்!
விஷமென்றான் தேள் என்றான்
கை கழுவியபின்!
நரகமென்றான் தோல்வியென்றான்
பிரிந்த பின்னே...
நெருங்க முதல்!
சுவையென்றான் தேன் கனியென்றான்
இணைந்த பின்னால்!
விஷமென்றான் தேள் என்றான்
கை கழுவியபின்!
நரகமென்றான் தோல்வியென்றான்
பிரிந்த பின்னே...
No comments:
Post a Comment