நாயும் பூனையும் சுதந்திரமாய் உலவுதல் போல்
மரம் செடிகள் தலை நிமிர்ந்து நிற்பது போல்
மனிதர்கள் எல்லோரும் இப் பூமி எங்கினும்
சென்று வர நிலை வர வேண்டும்
அது தான்யா சுதந்திரம்...
மரம் செடிகள் தலை நிமிர்ந்து நிற்பது போல்
மனிதர்கள் எல்லோரும் இப் பூமி எங்கினும்
சென்று வர நிலை வர வேண்டும்
அது தான்யா சுதந்திரம்...
No comments:
Post a Comment