கோடை காலத்துக்குப் பின்னால்
வசந்த காலம் வந்தே தீரும் என்பது
கோடையில் புரிவதில்லை
வசந்தம் வந்ததும் தான் புரிகிறது
துன்பங்கள் முடியக்கூடியவையே
சோதனைகள் எதிர்பார்க்கப்பட வேண்டியவையே
அவற்றைச் சந்திப்பதில் தான்
மனிதனின் சக்தி அடங்கி கிடக்கிறது...
வசந்த காலம் வந்தே தீரும் என்பது
கோடையில் புரிவதில்லை
வசந்தம் வந்ததும் தான் புரிகிறது
துன்பங்கள் முடியக்கூடியவையே
சோதனைகள் எதிர்பார்க்கப்பட வேண்டியவையே
அவற்றைச் சந்திப்பதில் தான்
மனிதனின் சக்தி அடங்கி கிடக்கிறது...
No comments:
Post a Comment