வாழ்க்கையில் அதிகம் கசப்புத் தட்டிவிடும் சமயங்களில்
சுகதுக்க உணர்ச்சிகள் எதையுமே மனம் வாங்குவதில்லை
அப்படி மனம் மரத்து நிற்கும் சமயங்களில்
கண்கள் உணர்ச்சி ஏதுமின்றி வெறித்துப் பார்க்கும்...
சுகதுக்க உணர்ச்சிகள் எதையுமே மனம் வாங்குவதில்லை
அப்படி மனம் மரத்து நிற்கும் சமயங்களில்
கண்கள் உணர்ச்சி ஏதுமின்றி வெறித்துப் பார்க்கும்...
No comments:
Post a Comment