அன்பு மலரில் இந்த முட்கள் பல
எதற்காகத் தான் முளைக்கின்றனவோ?
எல்லையற்ற அன்பு கிளைக்கும்போது
தொட்டதற்கெல்லாம் சந்தேக முட்களும் கிளம்பி
மனத்தைக் குத்திப் புண்ணாக அடிப்பதில்
விதிக்கு அதிகச் சந்தோஷமிருப்பாதகத் தோன்றுகிறது...
எதற்காகத் தான் முளைக்கின்றனவோ?
எல்லையற்ற அன்பு கிளைக்கும்போது
தொட்டதற்கெல்லாம் சந்தேக முட்களும் கிளம்பி
மனத்தைக் குத்திப் புண்ணாக அடிப்பதில்
விதிக்கு அதிகச் சந்தோஷமிருப்பாதகத் தோன்றுகிறது...
No comments:
Post a Comment