வாழ்க்கையில் போதிக்கப்படுவது சில தான்
மற்றவை பிறக்கும் போது பிறக்கின்றது
வளரும் போது வளர்கிறது
இணையும் போது இணைகிறது
பாடம் சொல்ல எந்த புலவரும் தேவையில்லை
இயற்கை என்னும் புலவரைத் தவிர...
மற்றவை பிறக்கும் போது பிறக்கின்றது
வளரும் போது வளர்கிறது
இணையும் போது இணைகிறது
பாடம் சொல்ல எந்த புலவரும் தேவையில்லை
இயற்கை என்னும் புலவரைத் தவிர...
No comments:
Post a Comment