நாம் நாமக்காக வாழ்கிறோமே தவிர
மற்றவர்களுக்காக வாழவில்லை
ஊரிலே எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட்டால்
அரசாங்கங்கள் தேவை இல்லை
வகை வகையான மக்கள்
விதவிதமான நாக்குகள்
வாழ்ந்தாலும் பேசுவார்கள்
வாழாவிட்டாலும் பேசுவார்கள்...
மற்றவர்களுக்காக வாழவில்லை
ஊரிலே எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட்டால்
அரசாங்கங்கள் தேவை இல்லை
வகை வகையான மக்கள்
விதவிதமான நாக்குகள்
வாழ்ந்தாலும் பேசுவார்கள்
வாழாவிட்டாலும் பேசுவார்கள்...
No comments:
Post a Comment