சும்மா இருந்து சோம்பல் முறித்து அம்மா தந்த சோற்றைத் தின்று வம்பை வருந்தி அழைத்த காலத்து வீம்பை நினைக்கிறேன் - அம்மா தந்த சோற்றில் இருந்த உழைப்பை நினைக்கிறேன் பதிலுக்கு கண்ணீர் தான் வருகிறது...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com
No comments:
Post a Comment