மலர்கள் இறைவனுக்கும் மங்கையருக்கும்
மட்டுமே உரியவை
மனிதன் சடலமாகும்போதும் தான்
மலர்கள் அவனை அலங்கரிக்கலாம்
மணக்கோலமும் பிணக்கோலமுமே
மனிதன் மாலைகள் தாங்கும் கோலங்கள்...
மட்டுமே உரியவை
மனிதன் சடலமாகும்போதும் தான்
மலர்கள் அவனை அலங்கரிக்கலாம்
மணக்கோலமும் பிணக்கோலமுமே
மனிதன் மாலைகள் தாங்கும் கோலங்கள்...
No comments:
Post a Comment