தினசரி கணக்கற்ற மக்கள் கண்ணுக்கெதிரே மடிந்து
மயானம் செல்வதைக் கண்டாலும்
தன் வாழ்வு மட்டும் சதமென்று நினைத்து
பொய்யான மண்ணையும் பொன்னையும்
கட்டிக்கொண்டு இருக்கான் மனிதன்...
மயானம் செல்வதைக் கண்டாலும்
தன் வாழ்வு மட்டும் சதமென்று நினைத்து
பொய்யான மண்ணையும் பொன்னையும்
கட்டிக்கொண்டு இருக்கான் மனிதன்...
No comments:
Post a Comment