மனிதனுக்கு எண்ணற்ற உணர்ச்சிகளை இறவன் படைத்திருக்கிறான்
ஒவ்வோர் உணர்ச்சியின் குணமும் தனித்தனியாக இருப்பது போல் தோன்றினாலும், ஓர் உணர்ச்சிக்கும் இன்னோர் உணர்ச்சிக்கும் நெருங்கிய சம்மந்தம் இருந்துகொண்டே இருக்கிறது.
உதாரணமாக அனுதாபம், அன்பு, ஆசை, இன்பம்
இந்த உணர்ச்சிகள் நான்கும் நால்வைகைப்பட்டவை.
ஆனால் அனுதாபத்திலிருந்து அன்பு முளைக்கிறது
அன்பு எதனிடம் ஏற்படுகிறதோ அதை அடைய ஆசைப்படுகிறோம்
ஆசை பூர்த்தியாகும் நிலைதான் இன்பம்
இப்படி நெருக்கமாகத் தொடுக்கபட்டிருக்கும் இந்த உணர்ச்சிகளிலிருந்து யாரும் விடுபடுவதில்லை...
ஒவ்வோர் உணர்ச்சியின் குணமும் தனித்தனியாக இருப்பது போல் தோன்றினாலும், ஓர் உணர்ச்சிக்கும் இன்னோர் உணர்ச்சிக்கும் நெருங்கிய சம்மந்தம் இருந்துகொண்டே இருக்கிறது.
உதாரணமாக அனுதாபம், அன்பு, ஆசை, இன்பம்
இந்த உணர்ச்சிகள் நான்கும் நால்வைகைப்பட்டவை.
ஆனால் அனுதாபத்திலிருந்து அன்பு முளைக்கிறது
அன்பு எதனிடம் ஏற்படுகிறதோ அதை அடைய ஆசைப்படுகிறோம்
ஆசை பூர்த்தியாகும் நிலைதான் இன்பம்
இப்படி நெருக்கமாகத் தொடுக்கபட்டிருக்கும் இந்த உணர்ச்சிகளிலிருந்து யாரும் விடுபடுவதில்லை...
No comments:
Post a Comment