skip to main |
skip to sidebar
ஓடிந்ததோ சிறகு....?முறிந்ததோமனது...?விழுந்ததோஉயிர்...?மறந்ததோகாதல்...?
இரவில் என் கண்கள்தூங்கினாலும்,என் நினைவுகள் இன்னும்தூங்கவில்லை...உன்னை மட்டும் நினைக்கும்இந்த இதயத்திற்கு உன்நினைவுகள் துணையாகிவிட்டது..!உன்னுள் இருப்பதுநான் என்று உனக்குத்தெரியுமா?கடலில் விழுந்த நட்சத்திரத்தைதேடுவது போல தேடுகிறேன்என் காதலை உன்னிடத்திலே..!காத்திருந்து பழகியவள் நான்உன்னக்காக காத்திருப்பேன்..என்னை புரிந்துக் கொள்ளஇந்த உலகில் எவரும்பிறக்கவில்லை..என்னை எனக்கேபிடிக்கவில்லை..காரணம்இன்னும் தெரியவில்லை..உன் நினைவுகள் நெஞ்சினில்புதைந்ததினால் என் ஆயுள்முடியும் வரைதொடரும் நினைவுகள்..!
நான் எங்குசென்றாலும்நீயே என்னுடன்வருகிறாய்உன்நினைவுகளால்.

என் விழிகள்
இரத்த கண்ணீர்
வடிக்கின்றன
கண்ணீர் இன்றி
என் கண்மணியை
நினைத்து.
என் விழிகள்நித்தமும்கண்ணீர் மழைநித்தமும்உன்னை என்இதயம்நினைப்பதால்.
இனியவளேஎன்னுள் இருக்கும்உன் நினைவினைஅழித்துவிடலமென்றுநினைக்காதேஅந்த சூரியன் கூடஎன்னை எரிக்கலாம்ஆனால்என்னுள் இருக்கும்உன் நினைவினைஅழிக்க முடியாதுநான் உயிருடன்இருக்கும் வரை.
கண்மணியேகனவுகளாகபோகலாம் என்வாழ்வு ஆனால்கனவாகி போகதுஎன் காதல்.
என் உடலில் உயிர் இருந்தவேளைஉன் மனதில் நானில்லைஉன் மனதில் நான் வந்தவேளைஎன் உடலில் உயிரில்லை.

நான் சாகும் வரை
உன்னை என்
இதயத்தில்
சுமப்பேன்.
உண்னையான காதல்தோல்வியில் முடிந்தால்உருகிடும் இதயம்இறக்கும் வரை உயிராகநேசிக்கும் அவளை.